Tuesday, 17 March 2020

கொரொனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு குறித்து சப் கலெக்டர் திருமதி. காயத்ரி சுப்பிரமணி விசை இயக்கத்துடன் இணைந்து துண்டு பிரசுரம் வழங்கிய போது

கொரொனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு குறித்து சப் கலெக்டர் திருமதி. காயத்ரி சுப்பிரமணி,  விசை இயக்கம் திருமிகு. அறிவொளி ஆனந்தன்  மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர்கள் அனைவரும்   இணைந்து ஆம்பூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் ஆகிய பொது இடங்களில்  துண்டு பிரசுரம் வழங்கிய போது உடன் அரசு அலுவலர்கள்..



























கொரொனோ வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி


கொரொனோ வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும்  நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டத்திலேயே முதல் நிகழ்ச்சி